To mark World Scout Scarf Day, a special “District Scarf Display Panel,” representing the scarves of all 37 administrative Scout Districts of the Sri Lanka Scout Association, was officially opened on 1 August at the National Scout Headquarters.
The display panel was ceremonially declared open by the Chief Commissioner, Attorney-at-Law Manoj Nanayakkara, and serves as a permanent exhibit celebrating the unique identity and heritage of each Scout District across Sri Lanka.
බාලදක්ෂ දිසා කරලේන්සු ප්රදර්ශන රාක්කය ශ්රී ලංකා බාලදක්ෂ මූලස්ථානය තුල විවෘත කිරීම.
ලෝක බාලදක්ෂ කරලේන්සු දිනය සමරමින් ශ්රී ලංකා බාලදක්ෂ සංගමයේ පරිපාලන බාලදක්ෂ දිසා 37 නියෝජනය කරමින්, කරලේන්සු සහිත විශේෂ “බාලදක්ෂ දිසා කරලේන්සු ප්රදර්ශන රාක්කය” අගෝස්තු 01 වන දින ශ්රී ලංකා බාලදක්ෂ මූලස්ථානයේ දී, ප්රධාන කොමසාරිස් නීතිඥ මනෝජ් නානයක්කාර මහතාගේ සුරතින් විවෘත විය.
இலங்கை சாரணர் தலைமையகத்தில் சாரணர் கழுத்துப்பட்டி காட்சி அலுமாரியில் திறப்பு விழா.
உலக சாரணர் கழுத்துப் பட்டி தினத்தை முன்னிட்டு, இலங்கை சாரணர் சங்கத்தின் 37 நிர்வாக சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கழுத்துப் பட்டி வாரம் “சாரணர் மாவட்ட கழுத்துப் பட்டி கண்காட்சி “, ஆகஸ்ட் 01 திகதி அன்று இலங்கை சாரணர் தலைமையகத்தில், பிரதம ஆணையாளரும் சட்டத்தரணியுமான திரு. மனோஜ் நாணயக்கார அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


