𝗖𝗵𝗶𝗲𝗳 𝗖𝗼𝗺𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗦𝗰𝗼𝘂𝘁 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻, 𝗔𝘁𝘁𝗼𝗿𝗻𝗲𝘆-𝗮𝘁-𝗟𝗮𝘄 𝗠𝗮𝗻𝗼𝗷 𝗡𝗮𝗻𝗮𝘆𝗮𝗸𝗸𝗮𝗿𝗮, 𝗮𝗹𝗼𝗻𝗴 𝘄𝗶𝘁𝗵 𝗦𝗲𝗻𝗶𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗶𝘀𝘀𝗶𝗼𝗻𝗲𝗿𝘀 𝗵𝗲𝗹𝗱 𝗮 𝗰𝗼𝗿𝗱𝗶𝗮𝗹 𝗱𝗶𝘀𝗰𝘂𝘀𝘀𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗛𝗶𝘀 𝗘𝘅𝗰𝗲𝗹𝗹𝗲𝗻𝗰𝘆 𝘁𝗵𝗲 𝗣𝗿𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁, 𝗱𝘂𝗿𝗶𝗻𝗴 𝘄𝗵𝗶𝗰𝗵 𝗵𝗲 𝗯𝗿𝗶𝗲𝗳𝗲𝗱 𝘁𝗵𝗲 𝗣𝗿𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁 𝗼𝗻 𝘁𝗵𝗲 𝗰𝘂𝗿𝗿𝗲𝗻𝘁 𝗮𝗰𝘁𝗶𝘃𝗶𝘁𝗶𝗲𝘀 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗦𝗿𝗶 𝗟𝗮𝗻𝗸𝗮 𝗦𝗰𝗼𝘂𝘁 𝗠𝗼𝘃𝗲𝗺𝗲𝗻𝘁 𝗮𝗻𝗱 𝘁𝗵𝗲 𝗽𝗿𝗼𝗴𝗿𝗮𝗺𝗺𝗲𝘀 𝗯𝗲𝗶𝗻𝗴 𝗶𝗺𝗽𝗹𝗲𝗺𝗲𝗻𝘁𝗲𝗱 𝗳𝗼𝗿 𝘁𝗵𝗲 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗱𝗲𝘃𝗲𝗹𝗼𝗽𝗺𝗲𝗻𝘁 𝗮𝗻𝗱 𝘄𝗲𝗹𝗹𝗯𝗲𝗶𝗻𝗴 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗰𝗵𝗶𝗹𝗱𝗿𝗲𝗻 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗻𝗮𝘁𝗶𝗼𝗻.
During the discussion, Chief Commissioner Manoj Nanayakkara outlined the Scout Movement’s ongoing initiatives and its plans to further contribute to the development of the younger generation and the nation as a whole.
His Excellency the President expressed his appreciation for the work currently being carried out by the Sri Lanka Scout Movement and assured his fullest support for its future activities. He also emphasized the significant role the Scout Movement can play in protecting the younger generation from social challenges, particularly the growing threat of drug abuse, and highlighted the importance of strengthening the Movement’s contribution towards safeguarding children from such dangers.
අතිගරු ජනාධිපති තුමා ශ්රී ලංකා බාලදක්ෂ සංගමය සමඟ නිල හමුවක්…
ශ්රී ලංකා බාලදක්ෂ ව්යාපාරයේ වර්තමාන ක්රියාකාරිත්වය හා දැයේ දරුවන්ගේ අනාගත අභිවෘද්ධිය සඳහා ක්රියාත්මක කරන වැඩසටහන් පිළිබඳව ප්රධාන බාලදක්ෂ කොමසාරිස් නීතිඥ මනොජ් නානායක්කාර මහතා විසින් අතිගරු ජනාධිපති තුමා දැනුම්වත් කරන ලදී.
ශ්රී ලංකාවේ වර්තමාන බාලදක්ෂ කටයුතු පිළිබඳව ප්රසාදය පල කල අතිගරු ජනාධිපතිවරයා ඉදිරි කටයුතු සඳහා උපරිම දායකත්වය ලබා දීමට එකඟතාවය පල කල අතර මත්ද්රව්ය උවදුර වැනි ව්යසනයන්ගෙන් ළමා පරපුර මුදවා ගැනීම සඳහා බාලදක්ෂ ව්යාපාරයට ලබා දිය හැකි දායකත්වයේ වැදගත්කම මෙහිදි අවධාරණය කරන ලදී.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் சாரணர் ஆணையாளர்களுடன் ஒரு நட்பு ரீதியிலான கலந்துரையாடல்….
இலங்கை சாரணர் இயக்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நாட்டு பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டதரணி மனோஜ் நாணயக்கார அவர்களால் விளக்கமளிக்கப் பட்டது .
இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் சாரணர் செயல்பாடுகளைப் பாராட்டிய மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள், எதிர்காலச் செயல்பாடுகளுக்கும் தங்களால் உயரிய பங்களிப்பைச் செய்ய ஒப்புக்கொண்டார். மேலும், போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற பேரழிவுகளிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவதில் சாரணர் இயக்கம் ஆற்றக்கூடிய பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.


