Second Day of “Poson Comes to Colombo”

Jun 29, 2026News

The second day of the “Poson Comes to Colombo” National Scout Poson Zone, organised by the Sri Lanka Scout Association with the support of state and private institutions and under the coordination of the Presidential Secretariat, was officially opened yesterday (29) evening by the Minister of Health and Mass Media, Dr Nalinda Jayatissa.
The Poson Zone features a depiction commemorating the arrival of Arahant Mahinda Thera in Sri Lanka, an exhibition of Poson lanterns, a Bhakthi Ghee recital, and dansals offering free refreshments and meals.
Among those present at the event were Governor of the Western Province Hanif Yusoof, Secretary to the President Dr Nandika Sanath Kumanayake, Senior Additional Secretaries to the President Roshan Gamage and K. N. M. Kumarasinghe, President of the Bar Association of Sri Lanka, Senior Counsel Rajeev Amarasuriya, and Chairman of the Sri Lanka Scout Association, Ransiri Perera, along with several others.
 

‘‘කොළඹටත් පොසොන්’’ දෙවන දිනය

 
ජනාධිපති ලේකම් කාර්යාලයේ සම්බන්ධීකරණයෙන්, රාජ්ය සහ පෞද්ගලික ආයතනවල දායකත්වය ඇතිව ශ්රී ලංකා බාලදක්ෂ සංගමය විසින් සංවිධානය කරන ‘‘කොළඹටත් පොසොන්’’ ජාතික බාලදක්ෂ පොසොන් කලාපයේ දෙවන දිනය සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්ය වෛද්ය නලින්ද ජයතිස්ස මහතා අතින් ඊයේ (29) පස්වරුවේ විවෘත විය.
මිහිඳු මහා රහතන් වහන්සේ ලක්දිවට වැඩම කිරීම සිහිපත් කෙ‌රෙන ආකෘතියක්, පොසොන් කූඩු ප්රදර්ශනයක්, භක්ති ගී ප්රසංගයක් සහ දන්සැල්වලින් මෙම පොසොන් කලාපය සමන්විත වේ.
බස්නාහිර පළාත් ආණ්ඩුකාර හනීෆ් යූසුප්, ජනාධිපති ලේකම් ආචාර්ය නන්දික සනත් කුමානායක, ජනාධිපති ජේෂ්ඨ අතිරේක ලේකම්වරුන් වන රෝෂන් ගමගේ, ජනාධිපති අතිරේක ලේකම් කේ.එන්.එම්. කුමාරසිංහ, ලංකා නීතිඥ සංගමයේ සභාපති ජ්යෙෂ්ඨ නීතිඥ රජීව අමරසූරිය, ශ්රී ලංකා බාලදක්ෂ සංගමයේ සභාපති රන්සිරි පෙරේරා යන මහත්වරු ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට එක්ව සිටියහ.
 

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள்

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கை சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் நேற்று (29) மாலை திறந்து வைக்கப்பட்டது.
மஹிந்த தேரர் இலங்கைத் தீவிற்கு வருகை தந்ததை நினைவுகூரும் மாதிரி வடிவம், பொசன் கூடுகள் கண்காட்சி, பக்தி கீத நிகழ்ச்சி மற்றும் தானசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பொசன் வலயம் அமைந்துள்ளது.
மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிறி பெரேரா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Latest News

“Kolabatath Poson”

“Kolabatath Poson”

The National Scout Poson Zone 2026, inaugurated by the Hon. Prime Minister, Dr. Harini Amarasuriya..... කොළඹටත් පොසොන්.... ජාතික බාලදක්ෂ පොසොන් කලාපය - 2026 ගරු අග්‍රාමාත්‍ය ආචාර්‍ය හරිනි අමරසූරිය මැතිනිය අතින් විවෘත වූ වගයි   ​​2026 ஆம் ஆண்டிற்கான தேசிய சாரணர் போஸன்...

Applications Open – International Relations Team

Applications Open – International Relations Team

The Department of International Scouting of the Sri Lanka Scout Association invites applications from qualified Rover Scouts and Adult Leaders with international scouting experience to join the *International Relations Team*. Selected volunteers will support the...